இனி சிரமமின்றி ரேஷன் பொருள் வாங்கலாம் - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!



ஈரோடு மாவட்டம், கங்காபுரம் அருகே உள்ள தனியார் அரிசி ஆலையை உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைஅமைச்சர் சக்கரபாணிசெவ்வாய்கிழமை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
"திராவிட முன்னேற்ற கழகம்தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு விண்ணப்பித்த 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கி வருகிறது. ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் இதுவரை 11 லட்சம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டில் இதுவரை 28.7 லட்சம் மெட்ரிக் டன் நெல் 1567 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.1,608 கோடி ரூபாய்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

கர்ப்பமடைந்ததை போல் உண்டாகும் போலியான அறிகுறிகள்... காரணங்களும்.. கண்டறியும் வழிகளும்..!

What No One Tells You About Switching to Natural Deodorant