திருமணம் ஆன 4 மாதத்தில் மனைவியை வனப்பகுதிக்கு அழைத்துச்சென்று கழுத்தை அறுத்து கொன்ற கணவன்..1217886457


திருமணம் ஆன 4 மாதத்தில் மனைவியை வனப்பகுதிக்கு அழைத்துச்சென்று கழுத்தை அறுத்து கொன்ற கணவன்..


காணாமல் போன பெண்ணை கடந்த ஒரு மாதமாக இருமாநில போலீசார் தேடி வந்த நிலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் அடர்ந்த காட்டுக்குள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

What No One Tells You About Switching to Natural Deodorant