ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை: முன்னாள் மாணவர் கைது!



மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பட்டியலின மாணவி 2017 முதல் சென்னை ஐஐடியில் ஆராய்ச்சிப் படிப்பை படித்து வருகிறார். இவர் தன்னுடன் பயிலும் சக மாணவர்கள் மூன்று பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவி தனது துறைப் பேராசிரியரிடம் புகாரளிக்க, சாதியரீதியாக அந்தப் பெண்ணை இழிவுபடுத்தி இந்தப் பிரச்னையை அவர் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, அதே மாணவர்கள் மீண்டும் மீண்டும் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி கடந்த 2020ஆம் ஆண்டி ஐஐடி உள்புகார் கமிட்டியில் மாணவர்கள் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பான அறிக்கையை ஐஐடி நிர்வாகத்திடம் உள்புகார் கமிட்டி சமர்ப்பித்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எதுவும்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

கர்ப்பமடைந்ததை போல் உண்டாகும் போலியான அறிகுறிகள்... காரணங்களும்.. கண்டறியும் வழிகளும்..!

What No One Tells You About Switching to Natural Deodorant